கொழும்பு, மட்டக்களப்பு பகுதியில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவங்களையடுத்து வடமராட்சி பகுதிகளிலும் இராணுவத்தினரினால் ரோந்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
கொழும்பு, மட்டக்களப்பு ஆகிய இடங்களில் தேவாலயம் , நச்சத்திர விடுதிகள் ஆகியவற்றில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவங்களை அடுத்து இலங்கையின் சகல பிரதேசங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளன.
அந்த வகையில் வடமராட்சியில் இராணுவத்தினர் கவசவாகனங்களில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
யுத்த காலத்தில் இராணுவத்தினர் அணியும் தலைக்கவசம் அணிந்த நிலையில் பவள் கவச வாகனத்தில் இராணுவத்தினர் சுற்று ரோந்தில் ஈடுபட்டுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM