வடமராட்சியிலும் இராணுவத்தினர் ரோந்துப் பணியில்

Published By: Digital Desk 4

22 Apr, 2019 | 02:14 PM
image

கொழும்பு, மட்டக்களப்பு பகுதியில்  இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவங்களையடுத்து வடமராட்சி பகுதிகளிலும் இராணுவத்தினரினால் ரோந்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

கொழும்பு,  மட்டக்களப்பு ஆகிய இடங்களில் தேவாலயம் , நச்சத்திர விடுதிகள் ஆகியவற்றில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவங்களை அடுத்து இலங்கையின் சகல பிரதேசங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளன.

அந்த வகையில் வடமராட்சியில் இராணுவத்தினர்  கவசவாகனங்களில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

யுத்த காலத்தில் இராணுவத்தினர் அணியும் தலைக்கவசம் அணிந்த நிலையில் பவள் கவச வாகனத்தில் இராணுவத்தினர் சுற்று ரோந்தில் ஈடுபட்டுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55