நீரில் விசம் கலக்கப்பட்டதா ? வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி

Published By: Digital Desk 4

22 Apr, 2019 | 01:30 PM
image

நீரில் விசம் கலக்கப்பட்டுள்ளதாக வெளியிடப்பட்ட செய்திகளில் எந்தவித உண்மையும் இல்லை என பொலிஸார் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையினூடாக விநியோகிக்கப்படுகின்ற நீர் சர்வதேச தரத்துடன் உள்ளதாகவும், தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை தொடர்ந்தும் அதன் தன்மை தொடர்பில் ஆராய்ந்து வருவதாக சபை தெரிவித்துள்ளது.

அத்துடன் நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையினூடாக விநியோகிக்கப்படுகின்ற நீரை பருகுவதில் எவ்வித அச்சம் கொள்ளத் தேவையில்லை எனவும் நீர் வழங்கல் வடிகாமைப்புச் சபை சுட்டிக்காட்டியுள்ளது.

இன்று காலை முதல் கொழும்பின் பல பகுதிகளுக்கும் விநியோகிக்கப்பட்ட நீரில் விசம் கலக்கப்பட்டுள்ளதாக பல்வேறு வதந்திகள் பரவியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58