(எம்.மனோசித்ரா)
மத முக்கியத்துவம் வாய்ந்த புனித தினமான உயிர்த்த ஞாயிறன்று திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட தாக்குகதல்களில் பாதிக்கப்பட்டவர்களை வைத்து சிலர் அரசியல் இலாபம் தேட முயற்சிக்கலாம். ஆனால் ஊடகங்கள் அதற்கு துணைபோகக் கூடாது என நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் மங்கள சமரவீர கோரிக்கை விடுத்துள்ளார்.
அந்நியர்களிடம் போராடி பெற்றுக் கொண்ட சுதந்திரத்தைப் பாதுகாத்துக் கொள்வதற்கான இன, மத, கட்சி பேதமின்றி அனைவரும் கைகோர்க்குமாறு அழைப்பு விடுப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இடம்பெற்ற வெடிப்பு சம்பவங்கள் தொடர்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விஷேட ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM