"போராடிப் பெற்ற சுதந்திரத்தை பாதுகாக்க அனைவரும் கைகோர்க்க வேண்டும்"

Published By: Vishnu

22 Apr, 2019 | 11:06 AM
image

(எம்.மனோசித்ரா)

மத முக்கியத்துவம் வாய்ந்த புனித தினமான உயிர்த்த ஞாயிறன்று திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட தாக்குகதல்களில் பாதிக்கப்பட்டவர்களை வைத்து சிலர் அரசியல் இலாபம் தேட முயற்சிக்கலாம். ஆனால் ஊடகங்கள் அதற்கு துணைபோகக் கூடாது என நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் மங்கள சமரவீர கோரிக்கை விடுத்துள்ளார்.

அந்நியர்களிடம் போராடி பெற்றுக் கொண்ட சுதந்திரத்தைப் பாதுகாத்துக் கொள்வதற்கான இன, மத, கட்சி பேதமின்றி அனைவரும் கைகோர்க்குமாறு அழைப்பு விடுப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இடம்பெற்ற வெடிப்பு சம்பவங்கள் தொடர்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விஷேட ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04