மோட்டார் சைக்கிளில் பயணித்தவருக்கு யமனாக வந்த யானை..!

Published By: MD.Lucias

21 Apr, 2016 | 04:53 PM
image

மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த நபரொருவர் இன்று அதிகாலை  காட்டு யானையொன்றின் தாக்குதலுக்குள்ளாகி ஸ்தலத்திலேயே மரணமடைந்துள்ளதாக பகமூன பொலிசார் தெரிவித்தனர். 

இவ்வாறு மரணித்திருப்பவர் பகமூன சியம்பலாவ கிராமத்தைச் சேர்ந்த டப்ளிவ்.ஜீ. விஜேசூரிய (வயது-49) என்பவராவார். 

பகமூன – கிரித்தலை வீதியில் கோந்துருவெவ சிவப்பு பாலம் அருகேயுள்ள காட்டுப் பகுதியில் நின்று கொண்டிருந்த காட்டு யானை இவ்வழியால் பயணித்துக் கொண்டிருந்த குறித்த நபரை தாக்கியுள்ளதாக பகமூன பொலிசார் மேலும் தெரிவித்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47
news-image

கேப்பாப்புலவு மக்களின் நில விடுவிப்புக்கான போராட்டம்...

2024-03-28 11:32:19
news-image

நியூமோனியாவால் உயிரிழந்த நபரின் நுரையீரலில் கண்டுபிடிக்கப்பட்ட...

2024-03-28 11:04:51
news-image

கூரகல பள்ளிவாசல் விவகாரம் : கலகொட...

2024-03-28 11:03:40
news-image

மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடியில் விபத்தில் மாணவர்...

2024-03-28 11:01:55
news-image

இறக்குமதி செய்யப்படும் அரிசி, பெரிய வெங்காயத்தின்...

2024-03-28 10:40:46
news-image

பாதாள உலக நபருக்கு ஆதரவாக செயற்பட்ட...

2024-03-28 10:45:32
news-image

பாதாள உலகக் குழுக்களை சேர்ந்த 10...

2024-03-28 10:21:44
news-image

வடக்கில் 50 ஆயிரம் சூரிய மின்...

2024-03-28 09:56:59