மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த நபரொருவர் இன்று அதிகாலை காட்டு யானையொன்றின் தாக்குதலுக்குள்ளாகி ஸ்தலத்திலேயே மரணமடைந்துள்ளதாக பகமூன பொலிசார் தெரிவித்தனர்.
இவ்வாறு மரணித்திருப்பவர் பகமூன சியம்பலாவ கிராமத்தைச் சேர்ந்த டப்ளிவ்.ஜீ. விஜேசூரிய (வயது-49) என்பவராவார்.
பகமூன – கிரித்தலை வீதியில் கோந்துருவெவ சிவப்பு பாலம் அருகேயுள்ள காட்டுப் பகுதியில் நின்று கொண்டிருந்த காட்டு யானை இவ்வழியால் பயணித்துக் கொண்டிருந்த குறித்த நபரை தாக்கியுள்ளதாக பகமூன பொலிசார் மேலும் தெரிவித்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM