வெடிப்பு இடம்பெற்ற இடங்களில் பாதுகாப்பு தீவிரம் 

Published By: Digital Desk 4

21 Apr, 2019 | 11:54 AM
image

கொழும்பு மற்றும்  ஏனைய  பிரதேசங்களில் இன்று   காலை இடம் பெற்ற   குண்டு வெடிப்பினை தொடர்ந்து  சம்பவம் இடம் பெற்றுள்ள  பகுதியில் பாதுகாப்பு  பலப்படுத்தப்பட்டுள்ளது.

அத்துடன் பாதுகாப்பு  மேலும்  வலுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அரசாங்க தகவல் திணைக்களம் அறிக்கை   வெளியிட்டுள்ளது.

 குறித்த குண்டு வெடிப்புக்கள் தொடர்பில்    பொலிஸார் முன்னெடுக்கின்ற   ஆரம்பக்கட்ட விசாரணைகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்குவது   அவசியமாகும்.

மேலும் பாதிக்கப்பட்ட மக்கள்  போக்குவரத்து  நடவடிக்ககைகளில்  ஈடுப்படுவதையும் முடிந்த வரையில் குறைத்துக் கொண்டு  நிலைமையினை  கட்டுப்பாட்டுக்குள் கொண்டு  வர முழுயையான ஒத்துழைப்பு வழங்குமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:20:29
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47
news-image

போதைப்பொருள் கடத்தல் காரர்களுக்கும் பொலிஸாருக்கும் தொடர்பு...

2024-04-19 14:36:47
news-image

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

2024-04-19 13:04:56
news-image

வரலாறு : கச்சதீவு யாருக்கு சொந்தம்...

2024-04-19 13:12:49
news-image

கொழும்பில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் தொடர்பில்...

2024-04-19 12:39:54