போலி நாணயத்தாள்களுடன் ஒருவர் கைது

Published By: Digital Desk 4

21 Apr, 2019 | 10:36 AM
image

கொத்மலைப் பொலிசாருக்கு; கிடைத்த தகவல் ஒன்றின்படி மேற்கொண்ட நடவடிக்கையின் போது மேற்படி குறித்த  நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 

மேற்படி நமடவடிக்கையின் போது 5000 ரூபா போலி நோட்டுக்கள் 44 மற்றும் 1000 ரூபா போலி நோட்டு ஒன்றும் கைப்பற்றப்பட்டதாகப் பொலிசார் தெரிவித்தனர்.

சந்தேக நபர் உடஹேன்தென்ன பிரதேசத்தைச் சேர்ந்த 38 வயதுடையவர் எனவும் தெரிய வருகிறது.

சந்தேக நபரை ஹெல்பொட நீதி மன்றில் ஆஜர் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள நிலையில் கொத்மபை  பொலிசார் மேலதிக விசாரணைகளை முன் எடுத்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38