கூரிய ஆயுதத்தால் தாக்கி இளைஞர் கொலை

Published By: R. Kalaichelvan

20 Apr, 2019 | 04:52 PM
image

(ஆர்.விதுஷா)

ஹெரண பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்ககப்பட்டுள்ள நிலையில் இளைஞரொருவர் உயிரிழந்துள்ளார்.

 இரு தரப்பினருக்கு இடையில் கருத்து முரண்பாட்டில் ஏற்பட்ட கைகலப்பே இந்த கொலைக்கு காரணம் என பொலிசார் தெரிவித்தனர்.

சம்பவத்தின் போது குறித்த பகுதிக்கு வருகை தந்த நான்கு பேர் அடங்கிய குழு உயிரிழந்த இளைஞனை கூரிய ஆயுதத்தால் கடுமையாக தாக்கியுள்ளது.

அதனையடுத்து படுகாயமடைந்த இளைஞன் ஹெரண வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், சிகிச்சைப்பலனின்றி உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் 20 வயதுடைய அரமனாகொல்ல பகுதியை சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

அத்துடன், உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக ஹெரண வைத்திய சாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை,சந்தேக நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் அவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47
news-image

போதைப்பொருள் கடத்தல் காரர்களுக்கும் பொலிஸாருக்கும் தொடர்பு...

2024-04-19 14:36:47
news-image

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

2024-04-19 13:04:56
news-image

வரலாறு : கச்சதீவு யாருக்கு சொந்தம்...

2024-04-19 13:12:49
news-image

கொழும்பில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் தொடர்பில்...

2024-04-19 12:39:54