வடிசாராயம் அருந்திய நபர் தனது வீட்டருகில் மரணம்

Published By: R. Kalaichelvan

20 Apr, 2019 | 10:53 AM
image

மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவு பொலிஸ் பிரிவில் வடிசாராயம் அருந்திய நபர் ஒருவர் மரணடைந்துள்ளார்.

இலுப்படிச்சேனை, முன்மாரி எனும் கிராமத்தில் தற்காலிகமாக வசித்து வந்த சொத்தியாபுலையைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின்  50  வயதுடைய தந்தையே இவ்வாறு நேற்று பகல் உயிரிழந்துள்ளார்

குறித்த நபர் தனது வீட்டின் முன்னுள்ள வீதியோரமாக மரணமடைந்து கிடந்ததாகவும், அவர் அன்றைய தினம் முழுவதும் மது போதையில் இருந்ததாகவும் உறவினர்கள் தெரிவித்தனர்.

அண்மைக் காலமாக இப் பிரதேசத்தில் வடி சாராயம் பாவனை அதிகரித்து காணப்படுவதாகவும் இதனை கட்டுப்படுத்த உரிய அதிகாரிகள் கூடிய கவனம் செலுத்த வேண்டும் எனவும் பிரதேச மக்கள் சுட்டிக் காட்டினர்.

இவரது மரணம் தொடர்பில் வவுணதீவு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கடுகண்ணாவை நகரை சுற்றுலாத் தலமாக அபிவிருத்தி...

2024-04-19 11:42:14
news-image

பிரிட்டிஸ் சிறுவர்களிற்கு வழங்கும் அதேபாதுகாப்பை டியாகோர்கார்சியாவில்...

2024-04-19 11:32:34
news-image

சுதந்திரக் கட்சியின் உள்ளக விவகாரங்களில் தலையிடும்...

2024-04-19 11:35:43
news-image

போதைப்பொருள் மாத்திரைகளை வைத்திருந்த இருவர் புல்மோட்டையில்...

2024-04-19 11:35:04
news-image

கொஸ்கமவில் லொறி கவிழ்ந்து விபத்து ;...

2024-04-19 11:17:01
news-image

அருட்தந்தை தந்தை சிறில் காமினி குற்றப்...

2024-04-19 11:03:22
news-image

நான்கு ரயில் சேவைகள் இரத்து!

2024-04-19 10:50:08
news-image

18,000 மில்லி லீட்டர் கோடா விஹாரையில்...

2024-04-19 10:45:18
news-image

விருந்துபசாரத்தில் வாக்குவாதம்: ஒருவர் தாக்கப்பட்டு உயிரிழப்பு!

2024-04-19 10:20:31
news-image

சில பகுதிகளில் 12 மணித்தியாலங்கள் நீர்...

2024-04-19 10:18:39
news-image

1991 ஆம் ஆண்டு ருமேனியாவில் இடம்பெற்ற...

2024-04-19 09:59:40
news-image

காசல்ரீ நீர்த்தேக்கத்தில் நீராடச் சென்ற மாணவன்...

2024-04-19 09:36:08