கணவன், மனைவி படுகொலை; சந்தேகநபர்கள் கைது

Published By: Daya

20 Apr, 2019 | 10:42 AM
image

கலவெல – தேவவுவ கீஎல பகுதியில் கணவன் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கி துப்பாக்கியால் சுட்டு கொலை செய்த சம்பவம் தொடர்பில் மேலும் ஒரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று இரவு கைது செய்யப்பட்டுள்ள குறித்த சந்தேக நபர், கொலை செய்யப்பட்டுள்ள பெண்ணின் இளைய சகோதரர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த கொலைச் சம்பவத்தின் பிரதான சந்தேக நபரான உயிரிழந்த பெண்ணின் மூத்த சகோதரர் நேற்று காலை பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபரிடம் மேற்கொண்ட விசாரணைகளின் பின்னரே மற்றைய சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இதன்போது அவரிடமிருந்து கொலைக்காக பயன்படுத்தப்பட்டுள்ள கத்தியொன்றை பொலிஸார் மீட்டுள்ளது.

கடந்த 15 ஆம் திகதி குறித்த கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன், காணி பிரச்சினை இதற்கான காரணமாக இருக்கலாம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58