அனுராதபுரம் பழைய பஸ்தரிப்பிடத்திற்கு அருகாமையில் பொலிஸாரைத் தாக்கியதாக குற்றச்சாட்டில் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
போதையில் ஆறு பேர் ஒருவரைத் தாக்குவதாக பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவலின் அடிப்படையில் அப் பகுதிக்கு சென்ற இரு உதவி பொலிஸ் அதிகாரிகளே இவ்வாறு தாக்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவத்தில் தாக்கப்பட்ட ஒரு பொலிஸ் உத்தியோகத்தர் சிகிச்சைகளுக்காக அனுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பஸ்சில் கப்பம் கோரிய சம்பவமே இதற்குக் காரணம் என்பது விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
இதனையடுத்து இரு சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதோடு, ஏனையவர்களைக் கைதுசெய்யும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM