போதையில் பொலிஸை தாக்கிய இருவர் கைது

Published By: Raam

21 Apr, 2016 | 03:01 PM
image

அனுராதபுரம் பழைய பஸ்தரிப்பிடத்திற்கு அருகாமையில் பொலிஸாரைத் தாக்கியதாக குற்றச்சாட்டில் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். 

போதையில் ஆறு பேர்  ஒருவரைத் தாக்குவதாக பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவலின் அடிப்படையில் அப் பகுதிக்கு சென்ற இரு  உதவி பொலிஸ் அதிகாரிகளே இவ்வாறு தாக்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவத்தில் தாக்கப்பட்ட ஒரு பொலிஸ் உத்தியோகத்தர் சிகிச்சைகளுக்காக அனுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

பஸ்சில் கப்பம் கோரிய சம்பவமே இதற்குக் காரணம் என்பது விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

இதனையடுத்து இரு சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதோடு, ஏனையவர்களைக் கைதுசெய்யும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51