(நா.தினுஷா)
அமைச்சர் சஜித் பிரேமதாசவுடன் எனக்கு எந்த முரண்பாடும் கிடையாது. தொடர்ந்து அவருடன் ஒருமித்து பயணிக்கவே நான் விரும்புகின்றேன் என மின்வலு, எரிசக்தி மற்றும் தொழில்துறை அபிவிருத்தி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.
ஐக்கிய தேசிய கட்சியின் பிரதி தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் உப தலைவர் ரவி கருணாநாயக்கவுக்கும் இடையில் தகராறு ஏற்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள செய்திகள் தொடர்பில் வினவியபோதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அமைச்சர் சஜித் பிரேமதாசவுடன் எனக்கு எந்த முரண்பாடும் கிடையாது. தொடர்ந்து அவருடன் ஒருமித்து பயணிக்கவே நான் விரும்புகின்றேன். ஆனால் சில சந்தர்ப்பங்களில் அவரே என்னுடன் கருத்து முரண்பாடுகளை ஏற்படுத்தி கொள்கிறார்.
இந்த விடயத்தினால் பிரச்சினைகள் எதுவும் ஏற்படப் போவதில்லை. முரண்பாடுகளை தீர்த்துக்கொண்டு அவருடன் தொடர்ந்து பயணிக்கவே நான் விரும்புகிறேன் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM