இந்தியாவில் தான் வாக்களிக்க நினைத்த கட்சி இல்லாமல் வேறு கட்சிக்குத் தவறுதலாக வாக்களித்ததால் இளைஞர் ஒருவர் தன் விரலைத் துண்டித்துக்கொண்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இந்தியாவில் 17-வது நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இதையொட்டி தமிழகம், கர்நாடகா, மகாராஷ்டிரா, உத்தரப்பிரதேசம், அஸ்ஸாம், பீகார், ஒடிசா, சத்தீஸ்கர், மேற்கு வங்கம், ஜம்மு - காஷ்மீர், மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் இரண்டாம் கட்டமாக நேற்று வாக்குப் பதிவு நடைபெற்றது.
இந்நிலையில் உத்தரப்பிரதேசத்தில் கிராமத்தைச் சேர்ந்த 25 வயதுடைய இளைஞர், தான் நினைத்த கட்சி இல்லாமல் தவறுதலாக வேறு கட்சிக்கு மாற்றி வாக்களித்துள்ளார். அதற்குத் தண்டனை அளிக்கும் விதமாக கூரிய ஆயுதத்தால் தன் விரலைத் தானே துண்டித்துள்ளார். இதன் பின்னர் தவறாக வாக்களித்ததற்கு வருத்தம் தெரிவித்து வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ மக்கள் மத்தியில் அதிகமாக வைரல் ஆகியுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM