சூதாட்டத்தில் ஈடுபட்ட மூவர் கைது

Published By: R. Kalaichelvan

19 Apr, 2019 | 11:21 AM
image

ஹாலி-எலைப் பொலிசாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலொன்றினையடுத்து விரைந்த பொலிசார் பண சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்த மூவரைக் கைது செய்துள்ளதுடன் சூதாட்டத்திற்கு பயன்படுத்திய “காட்” கூட்டங்களும்,பணமும் பொலிசாரால் மீட்கப்பட்டன.

ஹாலி-எலை புற நகர்ப்பகுதியில் வீடொன்றில் வைத்தே மேற்படி சூதாட்டம்  நேற்று இரவு இடம்பெற்றுள்ளது.

சூதாட்டத்திற்கு பயன்படுத்திய 4300 ரூபா பணத்தையும் பொலிசார் மீட்டுள்ளனர். 

கைது செய்யப்பட்டவர்களை பதுளை மஜிஸ்ரேட் நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்துவதற்கு  நடவடிக்கை எடுத்திருப்பதாக ஹாலி-எலை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பிரியந்தகுமார சந்திரசேக்கர தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33
news-image

மக்களின் கோரிக்கைக்கு அமைய முறைமை மாற்றத்தை...

2024-04-18 20:45:44
news-image

மே மாத இறுதிக்குள் வடக்கில் 60...

2024-04-18 17:27:02
news-image

யாழில் நள்ளிரவில் சுண்ணகற்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டு...

2024-04-18 17:21:57
news-image

உண்ணாவிரதமிருந்து உயிர்நீர்த்த தியாகதீபம் அன்னை பூபதியின்...

2024-04-18 18:54:05
news-image

இராணுவ வீரர்களின் பொதுமன்னிப்பு காலம் தொடர்பில்...

2024-04-18 19:50:26
news-image

பாடசாலை சூழலில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில்...

2024-04-18 17:13:51
news-image

யாழில் குழாய்க்கிணறுகளை தோன்றுவதால் ஏற்படும் ஆபத்துக்கள்...

2024-04-18 17:29:02
news-image

கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கோழி இறைச்சி...

2024-04-18 17:43:51
news-image

மாளிகாகந்த நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட சந்தேக...

2024-04-18 17:24:50