ஹாலி-எலைப் பொலிசாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலொன்றினையடுத்து விரைந்த பொலிசார் பண சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்த மூவரைக் கைது செய்துள்ளதுடன் சூதாட்டத்திற்கு பயன்படுத்திய “காட்” கூட்டங்களும்,பணமும் பொலிசாரால் மீட்கப்பட்டன.
ஹாலி-எலை புற நகர்ப்பகுதியில் வீடொன்றில் வைத்தே மேற்படி சூதாட்டம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது.
சூதாட்டத்திற்கு பயன்படுத்திய 4300 ரூபா பணத்தையும் பொலிசார் மீட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களை பதுளை மஜிஸ்ரேட் நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்திருப்பதாக ஹாலி-எலை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பிரியந்தகுமார சந்திரசேக்கர தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM