வவுனியா மாவட்டத்தில் உள்ள சிறு குளங்களிற்கு ஆறு இலட்சத்து 42ஆயிரம் மீன் குஞ்சுகள் விடப்பட்டுள்ளதாக வவுனியா மாவட்ட நீர் உயிரின வளர்ப்பு அதிகாரசபையின். பொறுப்பதிகாரி யோ. நிசாந்தன் தெரிவித்தார்.
வவுனியாவில் உள்ள குளங்களுக்கு மீன் குஞ்சுகள் விடப்பட்டுள்ளதா என இன்று வினவிய போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
கடந்தவருடம் முதல் இவ்வருடத்தின் முதல் மூன்று மாதங்கள் வரை வவுனியா மாவட்டத்தில் உள்ள சிறு குளங்களில் குறித்த மீன் குஞ்சுகள் விடப்பட்டுள்ளன.
இவை வவுனியா மாவட்டத்தில் உள்ள சிறிய குளங்களிற்கே குறித்த மீன் குஞ்சுகள் விடப்பட்டுள்ளதுடன் அவற்றில் 46 குளங்களிற்கு நீர் உயிரின வளர்ப்பு அதிகாரசபையினது நிதியும் ஒரு குளத்திற்கு மீனவசங்கத்தினது நிதி உதவியில் கொள்வனவு செய்யப்பட்டு குளங்களில் விடப்பட்டுள்ளன.16இலட்சம் ரூபாய் செலவில் விடப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM