திருப்பூர் பாராளுமன்ற தொகுதியில் பெண்கள் மாத்திரம் பணியாற்றும் வாக்குச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது.
தமிழகம் உட்பட 13 மாநிலங்களில் இரண்டாம் கட்ட மக்களவை தேர்தல் நடைபெற்று வருகிறது
சினிமா பிரபலங்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், பொதுமக்கள் என பலரும் தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்றி வருகின்றனர்.
தமிழகத்தில் காலை 11 மணி நிலைவரப்படி 30.62 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
இந்தநிலையில் திருப்பூர் பாராளுமன்ற தொகுதியில் பெண்கள் மாத்திரம் பணியாற்றும் வாக்குச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது.
அங்கேரி பாளையத்தில் உள்ள மேல்நிலைப் பாடசாலையில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் பெண் அலுவலர்கள் மாத்திரமே பணியில் உள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM