திருப்பூர் பாராளுமன்ற தொகுதி; பெண்கள் மாத்திரம் பணியாற்றும் வாக்குச்சாவடி 

Published By: Daya

18 Apr, 2019 | 03:02 PM
image

திருப்பூர் பாராளுமன்ற தொகுதியில் பெண்கள் மாத்திரம் பணியாற்றும் வாக்குச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது.

தமிழகம் உட்பட 13 மாநிலங்களில் இரண்டாம் கட்ட மக்களவை தேர்தல் நடைபெற்று வருகிறது
சினிமா பிரபலங்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், பொதுமக்கள் என பலரும் தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்றி வருகின்றனர்.

தமிழகத்தில் காலை 11 மணி நிலைவரப்படி 30.62 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
இந்தநிலையில் திருப்பூர் பாராளுமன்ற தொகுதியில் பெண்கள் மாத்திரம் பணியாற்றும் வாக்குச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது.

அங்கேரி பாளையத்தில் உள்ள மேல்நிலைப் பாடசாலையில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் பெண் அலுவலர்கள் மாத்திரமே பணியில் உள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தென்னாபிரிக்காவில் தவக்கால யாத்திரீகர்கள் சென்ற பஸ்...

2024-03-29 09:15:05
news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25
news-image

ஒரு பாலினத் திருமண சட்டமூலம் தாய்லாந்து...

2024-03-27 13:27:50