இந்தியாவில் நடைபெற்று வரும் மக்களவை தேர்தலில் சென்னையில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடிக்கு, வாக்களிக்க ஏராளமான பொதுமக்கள்,நடிகர்கள் உட்பட பலர் சென்று தனது வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர்.
இந்நிலையில் சிவகார்த்திகேயன், ரோபோ சங்கர் மற்றும் ரமேஷ் கண்ணா ஆகியோரின் பெயர், வாக்காளர் பட்டியலில் இல்லாததால், வாக்குச்சாவடிக்கு சென்று விட்டு வாக்களிக்க முடியாத நிலையில் அங்கிருந்து சென்று விட்டனர்.
இறுதியாக தான் வாக்களித்ததாக சிவகார்திகேயன் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM