கடை உடைத்து பணம் கொள்ளை ; ஏறாவூரில் சம்பவம்

Published By: Digital Desk 4

17 Apr, 2019 | 02:27 PM
image

ஏறாவூர் காட்டுப்பள்ளிவாசலுக்கு சொந்தமான பணம் நிரப்பியிருந்த உண்டியல் மற்றும் கடையில் வைக்கப்பட்டிருந்த பணம் உட்பட இன்னும் சில பொருட்களும் திருடப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில்  முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இன்று புதன்கிழமை ( 17.04.2019 ) அதிகாலை ஏறாவூர் காட்டுப்பள்ளி வீதியை அண்டியுள்ள காட்டுப்பள்ளி வளாகத்தில் அமைந்துள்ள பள்ளி வாசலுக்குச் சொந்தமான கடைத்தொகுதியொன்றில் குறித்த திருட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது.

பாபுஜீ தோசைக் கடையின் முன் கதவின் பூட்டு உடைக்கப்பட்டு உள்ளே நுழைந்து அங்கிருந்த பள்ளிவாசலுக்குச் சேரவேண்டிய உண்டியல் பணம் மற்றும் தோசைக் கடையின் பெட்டியிலிருந்த பணம் அத்துடன் இன்னும் சில இலத்திரனியல் பொருட்களும் திருடப்பட்டுள்ளன.

இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில்  ஏறாவூர் பொலிஸார் விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-18 14:17:05
news-image

லொறி - கெப் மோதி விபத்து...

2024-04-18 13:30:31
news-image

குறைவடைந்த தங்கத்தின் விலை!

2024-04-18 13:47:45
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-18 12:44:55
news-image

யாழ். பல்கலைக்கழக பொன்விழா ஆண்டில் முதலாவது...

2024-04-18 13:20:49
news-image

கைதிக்குச் சூட்சுமமான முறையில் போதைப்பொருள் கொண்டு...

2024-04-18 13:26:03
news-image

சுற்றுச் சூழல் பாதிப்புக்களை தெரிவிக்க தொலைபேசி...

2024-04-18 13:32:52
news-image

உக்ரைன் போருக்கு இலங்கையர்களை அனுப்பிய ஓய்வு...

2024-04-18 12:23:02
news-image

தேர்தல்களை பிற்போடுவதை கடுமையாக எதிர்ப்போம் -...

2024-04-18 11:52:31
news-image

கடலில் குழந்தை பிரசவித்த நயினாதீவு பெண்

2024-04-18 11:40:05
news-image

மைத்திரிபால சிறிசேனவிற்கு தடை உத்தரவு நீடிப்பு!

2024-04-18 12:12:09
news-image

14 வாரங்களில் 7 இலட்சம் சுற்றுலாப்...

2024-04-18 11:56:42