ஒழுங்கான தெளிவூட்டல் இன்றி அவதியுறும் மலையக மக்கள் !

Published By: Digital Desk 4

17 Apr, 2019 | 12:30 PM
image

மலையகப் பகுதி மக்களுக்கு தேசிய அடையாள அட்டையைப் பெற்றுக்கொள்வதற்கான சரியான தெளிவூட்டல் தேவையென பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்துள்ளனர்.

16 வயதிற்கு முன்பே தற்போது தேசிய அடையான அட்டையைப் பெற வேண்டும் என்பது அரசால் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

ஆனால் இவ்வாறான சட்டங்கள் பெருந்தோட்ட மக்களுக்கு முறையாக சென்றடைவதில்லை. ஆகவே பலர் அசௌகரியத்திற்கு முகம்கொடுத்து வருவதுடன் தண்டப்பணம் செலுத்தியும் வருகின்றனர்.

மேலும் அவ்வாறு பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவிக்கையில்,

16 வயது ஆரம்பமான முதல் நாள் விண்ணப்பித்தாலும் அதற்கும் தண்டப்பணம் அறவிடப்படுகிறது என்பது பெருந்தோட்ட மக்களுக்கு அறியாத விடயமாக காணப்படுகின்றது.

ஆகையால் இது தொடர்பான ஒழுங்கான தெளிவூட்டல் வழங்க அரச சார்பான நிறுவனமோ அல்லது தொண்டு நிறுவனங்களோ முன்வரவேண்டும் என மலையக மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40