ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன திருப்பதி ஏழுமலையானை இன்று காலை தரிசனம் செய்துள்ளார்.
திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்வதற்காக இரண்டு நாள் சுற்றுப்பயணமாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று சிறப்பு விமானம் மூலம் ரேணிகுண்டா விமான நிலையம் சென்றடைந்துள்ளார்.
அங்கிருந்து கார் மூலம் வீதி மார்க்கமாக திருமலைக்கு நேற்றைய தினம் சென்ற ஜனாதிபதியை திருமலை திருப்பதி தேவஸ்தான தலைமை செயல் அலுவலர் அணில் குமார் சின்கால், இணை செயல் அலுவலர் சீனிவாச ராஜு ஆகியோர் வரவேற்றனர்.
இதையடுத்து நேற்றைய தினம் பத்மாவதி விருந்தினர் மாளிகையில் தங்கியிந்த ஜனாதிபதி மற்றும் குடும்பத்தினர் இன்றையதினம் அதிகாலை சுப்ரபாத சேவையில் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM