கோர விபத்தில் மகன், மகள் பலி ; தாய், தந்தை படுகாயம்

Published By: R. Kalaichelvan

17 Apr, 2019 | 11:35 AM
image

தம்புள்ளை பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற கோர விபத்தில் மகள் , மகன் ஆகியோர் பலியான நிலையில் அவர்களின் தந்தை மற்றும் தாய் ஆகியோர் படுகாயமடைந்துள்ளனர்.

தம்புள்ள-கந்தலாம வீதியில் குறித்த விபத்து நேற்றிரவு இடம்பெற்றுள்ளது.

வேன் ஒன்றும் முச்சக்கர வண்டியொன்றும் மோதியதிலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்தில் சிக்கியே 20 வயதுடைய மகளும் 5 வயதுடைய மகனும் உயிரிழந்துள்ளனர்.

குறித்த விபத்தில் இறந்த இருவர்களினதும் பெற்றோர்கள் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 விபத்து சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தமிழ் மக்களின் சுமைதாங்கும் தர்ம தேவதையாக...

2024-04-16 16:32:21
news-image

நுவரெலியா - லிந்துலை சிறுவர் பராமரிப்பு...

2024-04-16 16:28:10
news-image

சட்டவிரோதமாக காணிக்குள் நுழைந்து பெண்ணின் 14...

2024-04-16 16:23:03
news-image

நானுஓயா ரயில் நிலையத்தில் பயணிகள் அவதி!

2024-04-16 16:05:39
news-image

புத்தாண்டு நிகழ்வில் கிரீஸ் மரம் சரிந்து...

2024-04-16 16:02:02
news-image

முட்டை விலை அதிகரிப்பினால் கேக் உற்பத்தி...

2024-04-16 14:59:40
news-image

உலகில் மிகவும் சுவையான அன்னாசிப்பழத்தை இலங்கையில்...

2024-04-16 14:28:01
news-image

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வழங்கப்படும் உணவுகள்...

2024-04-16 14:22:41
news-image

மரக்கறிகளின் விலைகள் குறைவடைந்தன!

2024-04-16 14:35:09
news-image

கொழும்பு கோட்டை ரயில் நிலைய மேடையை...

2024-04-16 13:46:47
news-image

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது குறித்து சில...

2024-04-16 13:15:21
news-image

பாதாள உலகக் குழுக்களைச் சேர்ந்த 7...

2024-04-16 13:15:00