யாழ்-வடமராட்சி கிழக்கு தாழையடி கடற்கரையில் அமைக்கப்பட்டிருந்த மீனவர் ஒருவரின் வாடி இனம் தெரியாத நபர்களினால் தீக்கிரையாக்கப் பட்டுள்ளது.
நேற்று முந்தினம் திங்கட்கிழமை இரவு இவ் வாடி தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
இச் சம்பவத்தால் வாடியில் இருந்த வலைகள், கயிறு ,மீன் கூடை என்பன தீயில் எரிந்து சாம்பளாகியுள்ளது.
இவ் வாரம் அம்பன், கொட்டோடை பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மீன்பிடி படகு ஒன்று இனம் தெரியாத நபர்களினால் தீக்கிரையாக்கப் பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM