விசமிகளால் மீனவர் வாடிக்கு தீ வைப்பு

Published By: R. Kalaichelvan

17 Apr, 2019 | 09:42 AM
image

யாழ்-வடமராட்சி கிழக்கு தாழையடி கடற்கரையில் அமைக்கப்பட்டிருந்த மீனவர் ஒருவரின் வாடி இனம் தெரியாத நபர்களினால் தீக்கிரையாக்கப் பட்டுள்ளது.

நேற்று முந்தினம் திங்கட்கிழமை இரவு இவ் வாடி தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

இச் சம்பவத்தால்  வாடியில் இருந்த வலைகள்,  கயிறு ,மீன் கூடை என்பன தீயில் எரிந்து சாம்பளாகியுள்ளது.

இவ் வாரம் அம்பன்,  கொட்டோடை பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மீன்பிடி படகு ஒன்று இனம் தெரியாத நபர்களினால் தீக்கிரையாக்கப் பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

பாலித தெவப்பெருமவின் பூத உடல் நல்லடக்கம்

2024-04-20 00:06:17
news-image

கடற்றொழிலாளர்களுக்கான புதிய சட்டமூல வரைபு தொடர்பாக...

2024-04-20 00:08:11