(க.கமலநாதன்)
தமிழ் மக்களின் அபிலாஷைகளுக்கு மாத்திரம் முக்கியத்துவம் கொடுப்பதால் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு இன்றுவரையில் சிங்கள,முஸ்லிம் மக்களின் மனங்களை வெற்றிக்கொள்ள முடியாது போயுள்ளது. ஆகவே வடக்கு, கிழக்கை ஒன்றிணைப்பதும் சாத்தியப்படாதென ஜாதிக ஹெல உறுமய தெரிவிக்கின்றது.
தெற்கிற்கு இவ்வருடம் குயிலோசையுடன் இனிதாக உதயமானது. ஆனால் வடக்கில் மட்டும் சமஷ்டி ஓசையுடனேயே சித்திரை புத்தாண்டு உதயமானது. அதனால் தமிழ்,சிங்கள மக்களிடையான இனங்களுக்கிடையிலான நல்லிணக்கம் பாதிக்கப்படுவதாக ஜாதிக ஹெல உருமயவின் ஊடகப் பேச்சாளர் நிஷாந்த வர்ணசிங்க குறிப்பிட்டார்.
ஜாதிக ஹெல உருமயவின் அலுவலகத்தில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM