புத்தாண்டை முன்னிட்டு மேலதிக பஸ், ரயில் சேவைகள்

Published By: Daya

12 Apr, 2019 | 12:03 PM
image

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு பொதுமக்களின் நலனை கருத்திற்கொண்டு அவர்களின் பயணத்தை இலகுபடுத்தும்விதமாக இன்று முதல் மேலதிக பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது. 

இன்று முதல் 250 க்கு அதிகமான பஸ்கள் சேவையில் இணைக்கப்பட்டுள்ளன.

புத்தாண்டு விடுமுறை தினங்களை முன்னிட்டு தமது சொந்த வீடுகளுக்கு செல்வோர் கொழும்பு மத்திய பஸ் நிலையத்தில் நேற்று இரவு அதிகமானோர் கூடியிருந்ததாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது. 

இதேவேளை, இன்று முதல் 19 ரயில்கள் விசேட சேவையில் இணைக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களத்தின் அதிகாரி காமினி செனவிரத்தன தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44