சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு பொதுமக்களின் நலனை கருத்திற்கொண்டு அவர்களின் பயணத்தை இலகுபடுத்தும்விதமாக இன்று முதல் மேலதிக பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.
இன்று முதல் 250 க்கு அதிகமான பஸ்கள் சேவையில் இணைக்கப்பட்டுள்ளன.
புத்தாண்டு விடுமுறை தினங்களை முன்னிட்டு தமது சொந்த வீடுகளுக்கு செல்வோர் கொழும்பு மத்திய பஸ் நிலையத்தில் நேற்று இரவு அதிகமானோர் கூடியிருந்ததாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.
இதேவேளை, இன்று முதல் 19 ரயில்கள் விசேட சேவையில் இணைக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களத்தின் அதிகாரி காமினி செனவிரத்தன தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM