ஹெரோயின்-கஞ்சாவுடன் கொட்டஞ்சேனையில் ஒருவர் கைது 

Published By: R. Kalaichelvan

11 Apr, 2019 | 04:45 PM
image

(ஆர்.விதுஷா)

கொட்டாஞ்சேனையில் 25 இலட்சம்  ரூபாவிற்கும் அதிக பெறுமதியான ஹெரோயின் மற்றும் கஞ்சா போதைப்பொருளுடன்   இளைஞரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

  

கொட்டாஞ்சேனை-வாசல வீதியின் தொடர்மாடி குடியிருப்பு  பகுதியில் நேற்று பிற்பகல் 12.45 மணியளவில் மேற்கொள்ளப்பட்ட  சுற்றிவளைப்பின்  போதே குறித்த சந்தேநபர் கைது செய்யப்பட்டுள்ளார் .  

சந்தேக நபர் 33வயதுடைய  கொட்டாஞ்சேனை பகுதியை  சேர்ந்தவர் என  விசாரணைகளின்  போது  தெரிய வந்துள்ளது.  

அவரிடமிருந்து  25  இலட்சம்  ரூபாவிற்கும்  அதிக  பெறுமதியான  220 கிராம்  600 மில்லிகிராம் ஹெரோயின்  போதைப்பொருளும்,18 கிலோகிராம் 500 மில்லிகிராம் கஞ்சா  போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளது.  

அத்துடன்,  சந்தேக  நபரை   மாளிகாகந்தை  நீதவான் நீதிமன்றத்தில்  ஆஜர்ப்படுத்துவதற்கான  நடவடிக்கைகளை பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர். 

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41