(ஆர்.விதுஷா)
கொட்டாஞ்சேனையில் 25 இலட்சம் ரூபாவிற்கும் அதிக பெறுமதியான ஹெரோயின் மற்றும் கஞ்சா போதைப்பொருளுடன் இளைஞரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
கொட்டாஞ்சேனை-வாசல வீதியின் தொடர்மாடி குடியிருப்பு பகுதியில் நேற்று பிற்பகல் 12.45 மணியளவில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த சந்தேநபர் கைது செய்யப்பட்டுள்ளார் .
சந்தேக நபர் 33வயதுடைய கொட்டாஞ்சேனை பகுதியை சேர்ந்தவர் என விசாரணைகளின் போது தெரிய வந்துள்ளது.
அவரிடமிருந்து 25 இலட்சம் ரூபாவிற்கும் அதிக பெறுமதியான 220 கிராம் 600 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளும்,18 கிலோகிராம் 500 மில்லிகிராம் கஞ்சா போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளது.
அத்துடன், சந்தேக நபரை மாளிகாகந்தை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM