'ஆரோக்கியமான நாடு வளமான எதிர்காலம்' எனும் தொனிப்பொருளில் 118 நவீன அம்பியூலன்ஸ்களை வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று காலை 10.00 மணிக்கு கொழும்பு மாநகர சபை வளாகத்தில் இடம்பெற்றது.
குறித்த 118 அம்பியூலன்ஷ் வண்டிகளையும் உலக சுகாதார அமைச்சின் உப தலைவர், சுகாதார போசாக்கு மற்றும் சுதேச மருத்துவ அமைச்சருமான ராஜித சேனாரத்ன சுகாதார சேரவைக்காக வழங்கி வைத்தார்.
1082 மில்லியன் ரூபா செலவில் இலவச சுகாதார சேவையின் சிறந்த பிரதிபலன்களை மக்களுக்கு கொண்டு செல்லும் இலக்கை முன்னிறுத்தி இலங்கை, அவுஸ்திரேலிய அரசின் உதவியில் நாடெங்கும் அமைந்துள்ள மத்திய அரசு மற்றும் மாகாண வைத்திய கட்டமைப்புக்காகவே இந்த அம்பியூலன்ஸ் வண்டிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM