வவுனியா கலைமகள் சனசமூக நிலைய புத்தாண்டு விளையாட்டுக்கள் அனைத்தும் இடைநிறுத்தப்பட்டுள்ளது.
வவுனியா கலைமகள் சனசமூக நிலையத்தினானால் வருடா வருடம் புத்தாண்டை முன்னிட்டு நடாத்தப்படும் விளையாட்டுக்கள் அனைத்தும் சீரற்ற காலநிலை காரணமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.
குறிப்பாக வவுனியாவில் வரலாறு காணாத வெப்பநிலை மற்றும் கடும் வரட்சி காரணமாகவே இப்போட்டிகள் நிறுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை இவ்விளையாட்டு போட்டியானது பிறிதொரு தினத்தில் இடம்பெறும் என்பதனையும் நிர்வாகத்தினர் தெரிவித்திருந்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM