யாழ்ப்பாணம் மானிப்பாய் பகுதியில் அமைந்துள்ள வீடுகளுக்குள் பிரவேசித்த ஆவா குழுவினர் வீட்டில் வசிப்பவர்களை அச்சுறுத்தியுள்ளதுடன், அவர்களின் உடமைகளுக்கும் சேதம் ஏற்படுத்திவிட்டு சென்றுள்ளனர்.
குறித்த சம்பவம் நேற்றிரவு 10 மணியளவில் மோட்டார் சைக்களில் வருகை தந்த 9 பேர் குறித்த பகுதியில் அமைந்துள்ள மூன்று வீடுகளுக்குள் மாத்திரம் பிரவேசித்து அவர்களை அச்சுறுத்தியும் உடமைகளை சேதப்படுத்திவிட்டும் சென்றுள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் உரிய தரப்பினர் பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடுகளை பதிவு செய்துள்ளனர்.
முறைப்பாடுகளை ஏற்றுக்கொண்டுள்ள பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM