விஸ்டன் புத்தகத்தின் 2018-ஆம் ஆண்டுக்கான, உலகின் முதன்மை கிரிக்கெட் வீரர் விருதை இந்திய அணியின் தலைவர் விராட் கோலியும், முதன்மை கிரிக்கெட் வீராங்கனை விருதை இந்திய மகளிரணி வீராங்கனை ஸ்மிருதி மந்தனாவும் தட்டிச் சென்றுள்ளனர்.
இந்த விருதை விராட் கோலி வெல்வது இது 3 ஆவது முறையாக விராட் கோலியும் மந்தனா முதல் தடவையாக மந்தனாவும் பெற்றுள்ளனர்.
விஸ்டன் விருதை பிரட்மேன் 10 முறையும், ஜேக் ஹாப்ஸ் 8 முறையும் ஏற்கனவே பெற்றுள்ளனர்.
அத்துடன் விஸ்டன் புத்தகம் வெளியிட்டுள்ள, இந்த ஆண்டுக்கான சிறந்த 5 கிரிக்கெட் வீரர்கள் பட்டியலில் கோலியுடன், இங்கிலாந்து வீராங்கனை டேமி பியூமெளன்ட், அந்நாட்டு வீரர்கள் ஜோஸ் பட்லர், சாம் கரன், ரோரி பெர்ன்ஸ் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் ஆப்கானிஸ்தான் சுழற்பந்துவீச்சாளர் ரஷீத் கான் உலகின் முதன்மை இருபதுக்கு 20 பந்துவீச்சாளர் விருதை 2 ஆவது முறையாகவும் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM