ஐக்கிய நாடுகளின் அமைதிகாக்கும் படையில் இணைந்து பணியாற்றுவதற்கான சந்தர்ப்பம் இலங்கையின் 69 பொலிஸ் அதிகாரிகளுக்கு கிடைத்துள்ளது.
தெற்கு சூடானில் மாத்திரம் இலங்கை அதிகாரிகள் தற்சமயம் அமைதிகாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். இதில் 18 அதிகாரிகள் பதவிக்காலம் எதிர்வரும் ஜூன் மாதத்துடன் முடிவடைகிறது. புதிதாக தெரிவு செய்யப்படவிருக்கும் அதிகாரிகள் தெற்கு சூடான், யெமன், மாலி ஆகிய நாடுகளுக்கு அனுப்பப்படவிருக்கிறார்கள்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM