69 பொலிஸாருக்கு அமைதிகாக்கும் படையில் இணைந்து சேவையாற்ற சந்தர்ப்பம்

Published By: Vishnu

11 Apr, 2019 | 09:38 AM
image

ஐக்கிய நாடுகளின் அமைதிகாக்கும் படையில் இணைந்து பணியாற்றுவதற்கான சந்தர்ப்பம் இலங்கையின் 69 பொலிஸ் அதிகாரிகளுக்கு கிடைத்துள்ளது.

தெற்கு சூடானில் மாத்திரம் இலங்கை அதிகாரிகள் தற்சமயம் அமைதிகாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். இதில் 18 அதிகாரிகள் பதவிக்காலம் எதிர்வரும் ஜூன் மாதத்துடன் முடிவடைகிறது. புதிதாக தெரிவு செய்யப்படவிருக்கும் அதிகாரிகள் தெற்கு சூடான், யெமன், மாலி ஆகிய நாடுகளுக்கு அனுப்பப்படவிருக்கிறார்கள்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31