சிறைச்சாலைக்குள் சயனைட் வில்லை; கொலை முயற்சியா என சந்தேகம்

Published By: Daya

10 Apr, 2019 | 03:51 PM
image

வெலிக்கடை சிறைச்சாலைக்குள் கைதியொருவரிடமிருந்து  சயனைட் வில்லைகளை பொலிஸார் மீட்டுள்ளனர்.

மாரலசுரங்க என அழைக்கப்படும் பாதளஉலகத்தை சேர்ந்த நபர் ஒருவரிடமிருந்து சயனைட் வில்லைகளை மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்

வெலிக்கடை சிறைச்சாலையின் கைதியொருவரிற்கு இரு சயனைட் வில்லைகள் உட்பட சில பொருட்கள் வழங்கப்பட்டுள்ளதாக தமக்கு தகவல்கிடைத்தது என பொலிஸர் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து  சிறைச்சாலை புலனாய்வு பிரிவினரிற்கு அறிவித்ததை தொடர்ந்து சிறைச்சாலை அதிகாரிகள் சோதனையை மேற்கொண்டு குறித்த கைதியிடமிருந்து சயனைட் வில்லைகளை மீட்டுள்ளதாக  பொலிஸார் தெரிவித்துள்ளனர்

தெஹிவளையை சேர்ந்த குறித்த சந்தேகநபர் போதைப்பொருள் குற்றங்களிற்காக கைதுசெய்யப்பட்டவர் எனவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை  வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கொனகோவில ரோஹ என்ற கைதியை கொல்வதற்காகவே இந்த சயனைட் எடுத்துவரப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 15:50:37
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47
news-image

போதைப்பொருள் கடத்தல் காரர்களுக்கும் பொலிஸாருக்கும் தொடர்பு...

2024-04-19 14:36:47
news-image

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

2024-04-19 13:04:56