புதையல் தோண்டிய மூவர் கைது

Published By: R. Kalaichelvan

10 Apr, 2019 | 02:59 PM
image

( செ.தேன்மொழி )

புதையல் அகழ்வில் ஈடுப்பட்ட இளைஞர்கள் மூவர் தம்புள்ள பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

தம்புள்ள பகுதியில் காணப்படும் கற்பாறையொன்றில் புதையில் தோண்டும் நோக்குடன் புதையல் அகழ்வு மேற்கொள்ளப்படுவதாக  பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. 

இதற்கமைவாக நேற்று பிற்பகல் 1.20 மணியளவில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

கரந்தெனிய மற்றும் தம்புள்ளை பிரதேசத்தைச் சேர்ந்த 18 , 23 , 30 ஆகிய வயதுகளையுடைய மூவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது புதையல் அகழ்விற்காக பயன்படுத்திய உபகரணங்களை  பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். மேலதிக விசாரணைகளை தம்புள்ள பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாதாள உலகக் குழுத் தலைவரான “கணேமுல்ல...

2024-04-16 10:23:04
news-image

தனியாருடன் இணைந்த சேவையை வழங்க முடியாது...

2024-04-16 10:14:41
news-image

இன்று பல அலுவலக ரயில் சேவைகள்...

2024-04-16 10:07:27
news-image

மரதன் ஓட்டப் போட்டியில் மகனுக்கு ஆதரவளிக்கச்...

2024-04-16 10:26:53
news-image

ஈரான் ஜனாதிபதி இலங்கைக்கு விஜயம்

2024-04-16 10:39:31
news-image

3 நாட்களில் 167 வீதி விபத்துக்கள்;...

2024-04-16 10:28:57
news-image

பிணைமுறி பத்திர உரிமையாளர்கள் குழுவுடன் இறுதிக்கட்ட...

2024-04-16 09:31:45
news-image

தமிழ் பொதுவேட்பாளர் தொடர்பில் மீண்டும் பேச்சு...

2024-04-15 16:25:40
news-image

இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தசநாயக்கவின்...

2024-04-16 09:19:55
news-image

பரந்துபட்ட கூட்டணி குறித்து சிந்திக்கிறோம் :...

2024-04-15 16:12:00
news-image

கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரம்...

2024-04-15 17:06:59
news-image

கல்முனை வடக்கு பிரதேச செயலகம் :...

2024-04-15 16:09:52