மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட 6 பேர் கைது  

Published By: R. Kalaichelvan

10 Apr, 2019 | 02:18 PM
image

(ஆர்.விதுஷா)

பொகவந்தலாவ  பகுதியில் சட்டவிரோத மாணிக்கக்கல் அகழ்வில்  ஈடுபட்ட  ஆறு  பேர்  கைது செய்யப்பட்டுள்ளதாக  பொலிசார்  தெரிவித்தனர். 

பொகவந்தலாவ  -  பெட்ரோசோ தோட்டத்தில் சட்டவிரோதமான  முறையில்  மாணிக்கக்கல்  அகழ்வு  இடம்பெறுவதாக நேற்று நள்ளிரவு  12.45 மணியளவில் பொலிசாருக்கு  கிடைக்கப்பெற்றது.  இதற்கு அமைவாக மேற்கொள்ளப்பட்ட  சுற்றிவளைப்பின்  போதே இந்த  கைது நடவடிக்கை  இடம்பெற்றுள்ளது.   

இதன்  போது  சந்தேக நபர்களிடமிருந்து  மாணிக்கக்கல் அகழ்விற்கு  பயன்படுத்தப்படும்  உபகரணங்களும்  மீட்கப்பட்டுள்ளன. சந்தேக  நபர்கள் பொகவந்தலாவ  பகுதியை  சேர்ந்தவர்கள்  என விசாரணைகளின்  போது  தெரியவந்துள்ளது.  

இதேவேளை , சந்தேகநபர்கள்  பொலிஸ் பிணையில்  விடுவிக்கப்பட்டுள்ளதுடன்,  அவர்களை  எதிர்வரும்  23ஆம் திகதி   ஹட்டன்  நீதவான் நீதிமன்றத்தில்  ஆஜராகுமாறு  தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சம்பவம்  தொடர்பிலான  மேலதிக விசாரணைகளை  பொலிசார்  மேற்கொண்டு  வருகின்றனர்.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33
news-image

மக்களின் கோரிக்கைக்கு அமைய முறைமை மாற்றத்தை...

2024-04-18 20:45:44
news-image

மே மாத இறுதிக்குள் வடக்கில் 60...

2024-04-18 17:27:02
news-image

யாழில் நள்ளிரவில் சுண்ணகற்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டு...

2024-04-18 17:21:57
news-image

உண்ணாவிரதமிருந்து உயிர்நீர்த்த தியாகதீபம் அன்னை பூபதியின்...

2024-04-18 18:54:05
news-image

இராணுவ வீரர்களின் பொதுமன்னிப்பு காலம் தொடர்பில்...

2024-04-18 19:50:26
news-image

பாடசாலை சூழலில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில்...

2024-04-18 17:13:51
news-image

யாழில் குழாய்க்கிணறுகளை தோன்றுவதால் ஏற்படும் ஆபத்துக்கள்...

2024-04-18 17:29:02