மின்தட்டுப்பாடு தொடர்பில் ஆராய்ந்து பரிந்துரைகளை சமர்பிப்பதற்காக ஐந்து அமைச்சர்கள் அடங்கிய குழுவொன்றை நியமிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
அந்த வகையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் இந்தக் குழு அமைக்கப்பட உள்ளது.
அத்துடன், மின்தட்டுப்பாட்டுக்கான காரணத்தை ஆராய்ந்து, அதற்கு சரியான தீர்மானம் ஒன்றை எடுப்பதற்கு பரிந்துரைகள் சமர்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM