புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள போக்குவரத்து அபராத முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து தனியார் பஸ் ஊழியர்கள் நேற்று நள்ளிரவு முதல் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தற்போது வெற்றிகரமாக வேலை நிறுத்தம் இடம்பெற்றுக் கொண்டிருப்பதாக தனியார் பஸ் ஊழியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
சில போக்குவரத்து விதி மீறல்களுக்கு அரசாங்கத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய அபராத தொகைக்கு எதிர்ப்பு தெரிவித்து தனியார் பஸ் சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் வேலை நிறுத்தத்தை ஆரம்பித்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM