(எம்.எப்.எம்.பஸீர்)
ஐக்கிய அரபு எமீரகத்தில் கைது செய்யப்ப்ட்டு டுபாயில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பிரபல பாதாள உலக தலைவன் மாகந்துர மதூஷ் இன்னும் இரு வாரங்களுக்குள் நாடு கடத்தப்படுவார் என பிரதி சொலிசிட்டர் ஜெனரால் திலீப பீரிஸ் தெரிவித்தார்.
ஜனாதிபதி கொலை சதி விவகாரம் தொடர்பிலான வழக்கு விசாரணைகள் இன்று கோட்டை நீதிவான் ரங்க திஸாநாயக்க முன்னிலையில் விசாரணைக்கு வந்த போது, மன்றில் கருத்துக்களை முன்வைக்கும் போதே அவர் இதனை வெளிபப்டுத்தினார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM