"நாட்டை தாரைவார்க்கும் செயற்பாட்டுக்கு எதிராக அனைவரும் ஓரணியில் திரள வேண்டும்"

Published By: Vishnu

09 Apr, 2019 | 05:59 PM
image

(ஆர். விதுஷா)  

நாட்டின் தேசிய வளங்களை வெளிநாட்டவர்களுக்கு  தாரைவார்த்து  கொடுக்கும் அரசாங்கத்தின் செயற்பாடுகள்  உடனடியாக  நிறுத்தப்படவேண்டும் என தெரிவித்த தேசிய ஒருங்கமைப்பு  ஒன்றியத்தின் செயலாளர் வசந்த பண்டார, இத்தகைய செயலுக்கு  எதிராக அனைவரும் அணிதிரள வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.   

தேசிய  அமைப்புக்களுக்கான  பொது நிலையத்தில் இன்று வெளிநாட்டவர்களின் ஆதிக்கத்திலிருந்து நாட்டை மீட்க    மேற்கொள்ள வேண்டிய  விடயம் தொடர்பில்  ஊடகங்களுக்கு  தெளிவுப்படுத்தும் வகையில் ஏற்பாடு  செய்யப்பட்ட  ஊடக  சந்திப்பின் போதே  அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அத்துடன் நாட்டை வெளிநாட்டவர்களின் ஆதிக்கத்திற்கு  உட்படுத்தும் செயற்பாடுகளை முடிவுக்கு கொண்டுவர ஸ்ரீலங்கா  சுதந்திரக் கட்சியும், ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியினரும்  ஒன்றிணைய  வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08