(எம்.எப்.எம்.பஸீர்)
கொழும்பு மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் இருந்து வெள்ளை வேனில் ஐந்து மாணவர் உள்ளிட்ட 11 பேர் கடத்தி, சட்ட விரோதமாக தடுத்து வைத்து கொலை செய்யப்பட்டுள்ளதாக கூறப்படும் விவகாரத்தில், தற்போது இவ்வழக்கின் இரண்டாம் சந்தேக நபராக உள்ள கொமாண்டர் சுமித் ரணசிங்கவின் கீழ் செயற்பட்ட சிறப்பு புலனாய்வுப் பிரிவு உறுப்பினர்களை விசாரித்து வருவதாக சி.ஐ.டி. இன்று நீதிமன்றுக்கு அறிவித்தது.
குற்றப் புலனாய்வுப் பிரிவின் சமூக கொள்ளை தொடர்பிலான விசாரணை அறை பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் நிசாந்த சில்வா இதனை கோட்டை நீதிவான் ரங்க திஸாநாயக்கவுக்கு இதனை அறிவித்தார்.
அத்துடன் இந்த விவகாரம் தொடர்பில் முன்னாள் கடற்படை தளபதி அத்மிரால் வசந்த கரன்னகொடவிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகள் நிறைவடைந்துள்ளதாகவும், அவர் வழங்கிய வாக்கு மூலத்தில் குறிப்பிட்டுள்ள தகவல்களின் உண்மை தன்மை தொடர்பில் தற்போது ஆராயப்பட்டு வருவதாகவும் பொலிஸ் பரிசோதகர் நிசாந்த சில்வா நீதிவானிடம் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM