போதைப்பொருள் குற்றச்சாட்டுத் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சிலாபம் நகரசபை உறுப்பினர் ஸ்டேன்லி பெர்னாண்டோவை தடுத்து வைத்து விசாரணை செய்ய நீர்கொழும்பு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
நீர்கொழும்பு பிராந்திய குற்றப்புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளினால் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின்போது ஒரு கிலோ 8 கிராம் நிறையுடைய ஹெரோயினுடன் கைதுசெய்யப்பட்ட நபரொருவருக்கு உதவிய குற்றச்சாட்டின் பேரில் இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ள நகர சபை உறுப்பினர் ஸ்டேன்லி பெர்னாண்டோவை 5 நாட்கள் தடுத்து வைத்து விசாரணை செய்ய நீர்கொழும்பு நீதிமன்றம் இன்று அனுமதி அளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM