போதைப்பொருள் குற்றச்சாட்டு ; நகரசபை உறுப்பினரை தடுத்துவைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி

Published By: Digital Desk 3

09 Apr, 2019 | 04:53 PM
image

போதைப்பொருள் குற்றச்சாட்டுத் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சிலாபம் நகரசபை உறுப்பினர் ஸ்டேன்லி பெர்னாண்டோவை தடுத்து வைத்து விசாரணை செய்ய நீர்கொழும்பு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

நீர்கொழும்பு பிராந்திய குற்றப்புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளினால் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின்போது ஒரு கிலோ 8 கிராம் நிறையுடைய ஹெரோயினுடன் கைதுசெய்யப்பட்ட நபரொருவருக்கு உதவிய குற்றச்சாட்டின் பேரில் இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ள நகர சபை உறுப்பினர் ஸ்டேன்லி பெர்னாண்டோவை  5  நாட்கள் தடுத்து வைத்து விசாரணை செய்ய நீர்கொழும்பு நீதிமன்றம் இன்று அனுமதி அளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04