சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபடவுள்ள பட்டதாரிகள் 

Published By: Digital Desk 4

09 Apr, 2019 | 01:17 PM
image

ஊவா மாகாணத்தில் தொழில் வாய்ப்பற்றிருக்கும் பட்டதாரிகள் தமக்கு உடனடியாக தொழில் வழங்கக்கோரி நாளை ஊவா மாகாண சபைக்கு முன்பாக  சத்தியாக்கிரக போராட்டமொன்றை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

நாளை  மறியல் போராட்டம் இடம்பெறுவதுடன் அன்றைய தினம் தொடக்கம் தொடர் சத்தியாக்கிரக போராட்டத்தையும் ஆரம்பிக்கவுள்ளனர்.

பட்டதாரிகளுக்கு தொழில் வாய்ப்புக்களை வழங்கும் தேசிய கொள்கைக்கு ஊவா மாகாண சபை இனங்காமல் பட்டதாரிகளுக்கு தொழில் வழங்காமல் இருந்து வருகின்றது. ஊவா மாகாண சபையின் இச் செயற்பாட்டிற்கு பலத்த கண்டனத்தை தெரிவிக்கும் வகையில் மறியல் போராட்டமும், உடன் தொழில் வாய்ப்பினை வழங்க வலியுறுத்தி சத்தியாக்கிரக போராட்டமும் நாளை ஆரம்பிக்கப்படவுள்ளது.

ஊவா மாகாண தொழில் வாய்ப்பற்றிருக்கும் பட்டதாரிகள் சங்கத் தலைவர் மனுஸ்க ஸ்ரீ பிரபாத் மேற்படிதகவலை ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:05:57
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38