சட்டவிரோத மணல் கடத்தல் : ஒருவர் கைது 

Published By: Vishnu

09 Apr, 2019 | 12:39 PM
image

(எம்.மனோசித்ரா)

கிழக்கு கடற்படை மற்றும் கிண்ணியா பொலிஸார் இணைந்து முன்னெடுத்த சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது அனுமதிப்பத்திரமின்றி மணல் கொண்டு செல்ல முற்பட்ட ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

கைது செய்யப்பட்டுள்ளவர் 31 வயதுடைய கிண்ணியா பகுதியைச் சேர்ந்தவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளதோடு, இவரால் சட்ட விரோமாக கொண்டு செல்லப்படவிருந்த மணல் தொகை டிரக்டர் வாகனத்துடன் மீட்கப்பட்டுள்ளது. 

சந்தேகநபர் மேலதிக விசாரணைகளுக்காக கிண்ணியா பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். 

டிரக்டருடன் மீட்கப்பட்ட மணலும் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக  கடற்படை ஊடக பிரிவு தெரிவித்துள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02