மாணவி தூக்கிட்டு தற்கொலை:மஸ்கெலியாவில் சம்பவம்

Published By: R. Kalaichelvan

09 Apr, 2019 | 10:23 AM
image

மஸ்கெலியா மல்லியப்பு தோட்டத்தில் 16 வயதுடைய பாடசாலை மாணவி தனது இல்லத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார் என மஸ்கெலியா பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு தற்கொலை செய்து கொண்ட மாணவி மஸ்கெலியா பாடசாலையில் கல்வி பயின்று க.பொ.த சாதாரண தர பரிட்சை தோன்றியவர் என்றும் இவர் க.பொ.த உயர் தரம் கல்வி தொடர இருந்ததாகவும் தெரிவித்தனர்.

இம்மாணவி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு கொண்டுள்ளார் என அம்மாணவியின்  42 வயதுடைய தாயார் பொலிஸாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.

அத்துடன் தற்கொலை செய்துகொண்ட மாணவியை அவரது தாயார் முதலில் கண்டு மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு வரும் வழியில் மரணித்ததுள்ளதாக மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலை வைத்திய அதிகாரி லியத்தப்பிட்டிய தெரிவித்தார்.

இம்மாணவியின் பிரேத பரிசோதனை இன்று இடம்பெற உள்ளதாகவும் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டிரோன் ரத்நாயக்க தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44