மின்சார நெருக்கடியை தீர்க்க மிதக்கும் மின் கப்பல்

Published By: Vishnu

08 Apr, 2019 | 10:17 PM
image

(ஆர்.யசி)

மின்சார நெருக்கடியை தீர்க்க மிதக்கும் மின்சார கப்பல் வருகின்றது, இது புதிய விடயம் அல்ல. ஏப்ரல் மாதம் 10 ஆம் திகதியுடன் மின் துண்டிப்பு பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும் என மின்வலு, எரிசக்தி மற்றும் கைத்தொழில் அபிவிருத்தி அமைச்சர் ரவி கருணாநாயக உறுதியளித்துள்ளார். 

அத்துடன் எக்காரணம் கொண்டும் மின்சார கட்டணம் அதிகரிக்காது எனவும் அவர் குறிப்பிட்டார். 

நாட்டில் ஏற்பட்டுள்ள வறட்சியை அடுத்து நாட்டில் சகல பிரதேசங்களிலும் மின்சாரம் துண்டிக்கப்பட்டு வருகின்ற நிலையில் மின் பிரச்சினைக்கான தீர்வுகள் குறித்து வினவிய போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33