(ஆர்.யசி)
மின்சார நெருக்கடியை தீர்க்க மிதக்கும் மின்சார கப்பல் வருகின்றது, இது புதிய விடயம் அல்ல. ஏப்ரல் மாதம் 10 ஆம் திகதியுடன் மின் துண்டிப்பு பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும் என மின்வலு, எரிசக்தி மற்றும் கைத்தொழில் அபிவிருத்தி அமைச்சர் ரவி கருணாநாயக உறுதியளித்துள்ளார்.
அத்துடன் எக்காரணம் கொண்டும் மின்சார கட்டணம் அதிகரிக்காது எனவும் அவர் குறிப்பிட்டார்.
நாட்டில் ஏற்பட்டுள்ள வறட்சியை அடுத்து நாட்டில் சகல பிரதேசங்களிலும் மின்சாரம் துண்டிக்கப்பட்டு வருகின்ற நிலையில் மின் பிரச்சினைக்கான தீர்வுகள் குறித்து வினவிய போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM