12 ஆவது ஐ.பி.எல். தொடரின் 22 ஆவது லீக் போட்டி சன் ரைசர்ஸ் ஐதராபாத், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கிடையில் இன்றிரவு 8.00 மணிக்கு மொகாலியில் ஆரம்பாகவுள்ளது.
இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பஞ்சாப் அணி முதலில் களத்தடுப்பை தேர்வு செய்துள்ளது..
அஷ்வின் தலைமையிலான பஞ்சாப் அணியில் கே.எல்.ராகுல், கிறிஸ் கெய்ல், அகர்வால், சர்ப்ராஸ் கான், டேவிட் மில்லர், மண்டீப் சிங், சாம் கர்ரன், மொகமட் ஷமி மற்றும் ஆண்ட்ரூ டை ஆகியோர் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.
புவனேஷ்வர் குமார் தலைமையிலான பஞ்சாப் அணியில் டேவிட் வோர்னர், ஜோனி பெயர்ஸ்டோ, விஜய் சங்கர், மனீர் பாண்டே, தீபக்ஹூடா, யூசுப் கான், மொஹமட் நபி மற்றும் ரஷித் கான் ஆகியோர் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM