பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் அலுவலகத்தின் 6 ஆவது மாடியில் இன்று திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த தீ விபத்து ஏற்பட்டபோது, பிரதமர் அலுவலகத்தில், இம்ரான் கான் தலைமையில் முக்கிய ஆலோசனைக் கூட்டம் இடம்பெற்றுக்கொண்டிருந்தது.
தீ விபத்து குறித்து இம்ரான் கானுக்கு தெரிவிக்கப்பட்டும் கூட, அவர் உடனடியாக பிற ஊழியர்களை வெளியேற்றும்படி உத்தரவிட்டுவிட்டு கூட்டத்தை தொடர்ந்து நடத்தினார்.
உடனடியாக விரைந்து வந்த மீட்புப் படையினர், தீயை அனைத்து, அங்கிருந்த முக்கியப் பொருட்களை பாதுகாப்பாக மீட்டனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM