"தனித்து களமிறங்குவதே  நிலைப்பாடெனில்  இனியும் பேசிப் பயனில்லை"

Published By: Vishnu

08 Apr, 2019 | 10:30 PM
image

(ஆர்.யசி)

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியினருக்கு  தனித்து தேர்தலில் களமிறங்க முடியுமென்றால் எம்முடன் பேச்சுவாரத்தை நடத்தவேண்டிய எந்த அவசியமும் இல்லை என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின்  பொதுச்செயலாளர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

 

அத்துடன் எதிர்வரும் 10 ஆம் திகதி பேச்சுவார்த்தையே பொது இணைக்கப்பாட்டை எட்டும்  இறுதிப் பேச்சுவார்த்தையாக இருக்க வேண்டும். அதற்கு அப்பால் பேச்சுவார்த்தைக்கு அவசியமில்லை எனவும் அவர் குறிப்பிட்டார். 

மேலும் தேசிய அரசாங்கம் குறித்து நாம் ஆராயவில்லை, தேசிய அரசாங்கம் அமைக்க வேண்டும் என்றால் நான் கட்சியின் செயலாளர் என்ற வகையில்  கைச்சாத்திட வேண்டும். ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி ஐக்கிய தேசிய கட்சியுடன் இணையவில்லை. இணையும் நோக்கமும் இல்லை. பொய்யான காரணிகளை பொதுஜன முன்னணியினரே பரப்புகின்றனர் ஆனால் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பலர் ஐக்கிய தேசிய கட்சியுடன் தொடர்பில் உள்ளனர். எமக்கு அது நன்றாகவே தெரியும் என்றார். 

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியுடன் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியினர் நடத்தவுள்ள பேச்சுவாரத்தை நகர்வுகள் மற்றும் தேசிய அரசாங்கமாக மீண்டும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி பயணிக்கவுள்ளதாக கூறப்படும் காரணிகள் குறித்து வினவிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அநுர, சஜித் சிறு பிள்ளைகள், நாட்டைக்...

2024-04-19 12:12:49
news-image

நச்சுத்தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 10 பெண்கள் உட்பட...

2024-04-19 12:10:56
news-image

செவ்வாய் கிரகத்தில் வாழ்வது எப்படி :...

2024-04-19 11:50:02
news-image

கடுகண்ணாவை நகரை சுற்றுலாத் தலமாக அபிவிருத்தி...

2024-04-19 11:42:14
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 71 வயதான...

2024-04-19 11:48:31
news-image

பிரிட்டிஸ் சிறுவர்களிற்கு வழங்கும் அதேபாதுகாப்பை டியாகோர்கார்சியாவில்...

2024-04-19 11:32:34
news-image

சுதந்திரக் கட்சியின் உள்ளக விவகாரங்களில் தலையிடும்...

2024-04-19 11:35:43
news-image

போதைப்பொருள் மாத்திரைகளை வைத்திருந்த இருவர் புல்மோட்டையில்...

2024-04-19 11:35:04
news-image

கொஸ்கமவில் லொறி கவிழ்ந்து விபத்து ;...

2024-04-19 11:17:01
news-image

அருட்தந்தை தந்தை சிறில் காமினி குற்றப்...

2024-04-19 11:03:22
news-image

நான்கு ரயில் சேவைகள் இரத்து!

2024-04-19 10:50:08
news-image

18,000 மில்லி லீட்டர் கோடா விஹாரையில்...

2024-04-19 10:45:18