பாகிஸ்தானிய கடற்படைப் போர் கல்லூரியின் 21 பேர் அடங்கிய குழுவினர் பாகிஸ்தானிய உயர் ஸ்தானிகர் பணியகத்திற்கு இன்று விஜயம் செய்தனர்.
கடற்படை உயர் அதிகாரியும் (ரியர் அட்மிரல்), போர் கல்லூரிப்; படைப்பிரிவின் முதல்வருமான நவீத் அஹ்மத் ரிஷ்வி இக்குழுவிற்குவினை வழிநடாத்துகின்றார்.
இலங்கை கடற்படையின் அழைப்பின் பேரில் இலங்கை வந்துள்ள இக்குழுவானது இம்மாதம் 7 ஆம் திகதி முதல் 11 ஆம் திகதிவரை இலங்கையில் தங்கியிருக்கும்.
பாகிஸ்தானிய உயர் ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் (ஓ) கலாநிதி ஷாஹித் அஹ்மத் ஹஷ்மத் அனர்த்த நிவாரணம், மனிதாபிமான ஆதரவுகள், மற்றும் அதிகாரிகளுக்கான பயிற்சிகளை வழங்குதல் போன்றவற்றினூடாக இருநாடுகளிற்கிடையேயான உறவுகளை வலுப்படுத்தும் பாகிஸ்தானிய கடற்படையின் வகிபாகம் குறித்து போர் கல்லூரிப் படைப்பிரிவின் முதல்வரிடம் உயர் ஸ்தானிகர் இதன்பொழுது மகிழ்ச்சியினை வெளிப்படுத்தினார்.
இத்தருணத்திலே பாகிஸ்தானிய பாதுகாப்பு ஆலோசகர் கெர்னல் சஜ்ஜாத் அலி இலங்கையுடனான இருதரப்பு உறவுகள் குறித்த விரிவான முன்வைப்பினை நிகழ்த்தினார்.
இக்குழுவினர் இலங்கை பாதுகாப்பு படைகளின் பிரதானி, இலங்கை இராணுவ தளபதி மற்றும் விமானப்படை தளபதி ஆகியோரை சந்திக்கவுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM