மலையகத்திலுள்ள வைத்தியசாலையின் தாதியர்கள் பணிபகிஷ்கரிப்பு

Published By: Digital Desk 4

08 Apr, 2019 | 12:48 PM
image

பதவி உயர்வு கோரியும், இன்னும் சில கோரிக்கைகளை முனவைத்து மலையகத்தில் உள்ள அரச வைத்தியசாலைகளில் பணிபுரியும் தாதியர்களும், தோட்டபுறங்களில் இயங்குகின்ற வைத்தியசாலையில் பணிபுரிகின்ற தாதியர்களும் இன்று காலை முதல் பணிபகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

அந்த வகையில் மலையகத்தில் டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலையில் தாதியர்கள் பணிபகிஷ்கரிப்பில் ஈடுபட்டாலும், வெளிநோயர்களுக்கான சிகிச்சை நடவடிக்கை வழமைபோல் இடம்பெற்றுள்ளது.

அத்தோடு, பொகவந்தலாவ வைத்தியசாலையில் உள்ள வெளிநோயாளர் பிரிவு முடப்பட்டு காணப்பட்டதோடு, குறித்த தாதியர்கள் எவரும் பணிக்கு செல்லவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. 

இதேவேளை நுவரெலியா, லிந்துலை, மஸ்கெலியா ஆகிய ஆதார வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவுக்கு வருகை தந்த நோயாளர்கள் சிலர் திரும்பி சென்றமையும் குறிப்பிடதக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58