பதவி உயர்வு கோரியும், இன்னும் சில கோரிக்கைகளை முனவைத்து மலையகத்தில் உள்ள அரச வைத்தியசாலைகளில் பணிபுரியும் தாதியர்களும், தோட்டபுறங்களில் இயங்குகின்ற வைத்தியசாலையில் பணிபுரிகின்ற தாதியர்களும் இன்று காலை முதல் பணிபகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
அந்த வகையில் மலையகத்தில் டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலையில் தாதியர்கள் பணிபகிஷ்கரிப்பில் ஈடுபட்டாலும், வெளிநோயர்களுக்கான சிகிச்சை நடவடிக்கை வழமைபோல் இடம்பெற்றுள்ளது.
அத்தோடு, பொகவந்தலாவ வைத்தியசாலையில் உள்ள வெளிநோயாளர் பிரிவு முடப்பட்டு காணப்பட்டதோடு, குறித்த தாதியர்கள் எவரும் பணிக்கு செல்லவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை நுவரெலியா, லிந்துலை, மஸ்கெலியா ஆகிய ஆதார வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவுக்கு வருகை தந்த நோயாளர்கள் சிலர் திரும்பி சென்றமையும் குறிப்பிடதக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM