317 பயணிகளுடன் புறப்பட்ட விமானம் அவசரமாக தரையிறக்கம்

Published By: Vishnu

08 Apr, 2019 | 11:47 AM
image

தைவானின், கவுசிங் நகரிலிருந்து 317 பயணிகளுடன் ஹொங்கோங் நோக்கி பயணித்த விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.

ஹொங்கோங் நாட்டின் கதைய் டிரகன் ஏர்லைன்ஸ் என்ற நிறுவனத்துக்கு சொந்தமான மேற்படி விமானத்தின் என்ஜினில் திடீரென புகை ஏற்பட்டுள்ளது.

இதையடுத்தே உடனடியாக விமானம் அவசரமாக, புறப்பட்ட இடத்திற்கு திரும்பிச்சென்றது. 

இதன்போது விமானத்தில் உள்ள பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். 

என்ஜினில் இருந்து புகை வெளிவந்ததற்கான காரணம் குறித்து விமான பொறியாளர்கள் ஆய்வுமேற்கொண்டுள்ள நிலையில், விமானத்தில் பறவை மோதியமையினாலேயே புகை வெளியேறியிருக்கலாம் என ஆரம்ப கட்ட விசாரணைகளிலில் தெரிவித்துள்ளனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25
news-image

ஒரு பாலினத் திருமண சட்டமூலம் தாய்லாந்து...

2024-03-27 13:27:50
news-image

கடலுக்குள் விழுந்த உதவிப்பொருட்களை மீட்க முயன்ற...

2024-03-27 12:18:17
news-image

பாக்கிஸ்தானில் தற்கொலை குண்டுதாக்குதல் - ஐந்து...

2024-03-26 17:42:13
news-image

அமெரிக்காவிற்கு நாடு கடத்தப்படுவதற்கு எதிரான வழக்கு...

2024-03-26 17:06:35