முகப்புத்தகம்  ஊடாக  ஒருங்கிணைக்கப்பட்ட விழாவில் கஞ்சா,போதை பொருள் பாவனை:பொலிஸாரின் அதிரடி 

Published By: R. Kalaichelvan

07 Apr, 2019 | 05:01 PM
image

ஹோட்டல் ஒன்றில் இடம்பெற்ற முகப்புத்தகம் (facebook) ஊடாக ஒருங்கிணைக்கப்பட்ட களியாட்ட நிகழ்ச்சியின் போது கஞ்சா மற்றும் சட்டவிரோத மதுபானங்களுடன் சிலரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

நேற்று இரவு இந்தக் கைது இடம்பெற்றுள்ளதோடு,ஐந்து பெண்களையும் கைது செய்துள்ளதாக  பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்டவர்கள் கடவத்தை, தங்காலை, ஹிங்குராங்கொட, றாகம மற்றும் பரகடுவ,ஹித்தெட்டிய, கடுவலை, மாத்தறை, கிரிவடுல்ல  ஆகிய பிரதேசங்களை சேர்ந்த 17 வயதிற்கும் 40 வயதிற்கும்  இடைப்பட்டவர்கள்  என பொலிஸரின் விசாரணைகளில் தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31