(ப.பன்னீர்செல்வம்)
அனைத்து மாகாண சபைகளிலும் உள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் முதலமைச்சர்கள் மற்றும் அமைச்சர்கள் மற்றும் அமைச்சர்களை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாளை 20ஆம் திகதி புதன்கிழமை சந்திக்கின்றார்.
இச் சந்திப்புக்காக அனைவரும் கொழும்புக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
இச் சந்திப்பு கொழும்பிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் நாளை இரவு 7 மணிக்கு நடைபெறவுள்ளது. நாட்டின் தற்போதைய அரசியல் நிலை மற்றும் மே தினம் தொடர்பாகவும் இச் சந்திப்பில் கலந்துரையாடப்படவுள்ளது.
அத்தோடு தமிழ் சிங்கள புதுவருட வாழ்த்துக்களைத் தெரிவிப்பதற்கும் ஜனாதிபதி இச் சந்திப்பை ஏற்பாடு செய்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM