சுதந்திரக் கட்சி  உறுப்பினர்களை நாளை சந்திக்கிறார் ஜனாதிபதி

Published By: MD.Lucias

19 Apr, 2016 | 05:12 PM
image

(ப.பன்னீர்செல்வம்)

அனைத்து மாகாண சபைகளிலும் உள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் முதலமைச்சர்கள் மற்றும் அமைச்சர்கள் மற்றும் அமைச்சர்களை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாளை 20ஆம் திகதி புதன்கிழமை சந்திக்கின்றார்.

இச் சந்திப்புக்காக அனைவரும் கொழும்புக்கு அழைக்கப்பட்டுள்ளனர். 

இச் சந்திப்பு கொழும்பிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் நாளை இரவு 7 மணிக்கு நடைபெறவுள்ளது. நாட்டின் தற்போதைய அரசியல் நிலை மற்றும் மே தினம் தொடர்பாகவும் இச் சந்திப்பில் கலந்துரையாடப்படவுள்ளது.

அத்தோடு தமிழ் சிங்கள புதுவருட வாழ்த்துக்களைத் தெரிவிப்பதற்கும் ஜனாதிபதி இச் சந்திப்பை ஏற்பாடு செய்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்களின் கோரிக்கைக்கு அமைய முறைமை மாற்றத்தை...

2024-04-18 20:45:44
news-image

மே மாத இறுதிக்குள் வடக்கில் 60...

2024-04-18 17:27:02
news-image

யாழில் நள்ளிரவில் சுண்ணகற்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டு...

2024-04-18 17:21:57
news-image

உண்ணாவிரதமிருந்து உயிர்நீர்த்த தியாகதீபம் அன்னை பூபதியின்...

2024-04-18 18:54:05
news-image

இராணுவ வீரர்களின் பொதுமன்னிப்பு காலம் தொடர்பில்...

2024-04-18 19:50:26
news-image

பாடசாலை சூழலில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில்...

2024-04-18 17:13:51
news-image

யாழில் குழாய்க்கிணறுகளை தோன்றுவதால் ஏற்படும் ஆபத்துக்கள்...

2024-04-18 17:29:02
news-image

கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கோழி இறைச்சி...

2024-04-18 17:43:51
news-image

மாளிகாகந்த நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட சந்தேக...

2024-04-18 17:24:50
news-image

திருகோணமலை வைத்தியசாலையில் நோயாளர் காவு வண்டிகள்...

2024-04-18 17:13:38
news-image

வரலாற்றில் இன்று : 1956 ஏப்ரல்...

2024-04-18 17:01:15
news-image

கோட்டா என்னை ஏமாற்றினார் - மல்கம்...

2024-04-18 16:58:51